விஷ்ணுகுப்தர்

விஷ்ணுகுப்தர் (Vishnugupta) (சமக்கிருதம்: विष्णुगुप्त), குப்தப் பேரரசர்களில் குறைவாக அறியப்பட்டவரும், இறுதி குப்தப் பேரரசரும் ஆவார். பகைவர்களின் தொடர் தாக்குதல்களால், வட இந்தியா முழுவதும் பரந்திருந்த குப்தப் பேரரசு விஷ்ணுகுப்தர் காலத்தில், மகத நாட்டளவில் சுருங்கியது.

விஷ்ணுகுப்தர்
14வது குப்தப் பேரரசர்
ஆட்சிக்காலம்கி பி 540 – 550
முன்னையவர்மூன்றாம் குமாரகுப்தர்
பின்னையவர்?
அரசமரபுகுப்த வம்சம்

நரசிம்ம குப்தரின் பேரனும், மூன்றாம் குமாரகுப்தரின் மகனுமான விஷ்ணுகுப்தர், குப்த பேரரசை கி பி 540 – 550 முடிய ஆண்டதாக நாளந்தாவில் 1927-28-இல் அகழ்வாய்வின் போது கிடைத்த களிமண் முத்திரைகள் மூலம் அறியப்படுகிறது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. Agarwal, Ashvini (1989). Rise and Fall of the Imperial Guptas, Delhi:Motilal Banarsidass, ISBN 81-208-0592-5, pp.238-9
அரச பட்டங்கள்6
முன்னர்
மூன்றாம் குமாரகுப்தர்
குப்தப் பேரரசர்
540 – 550
பின்னர்
?
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷ்ணுகுப்தர்&oldid=3102379" இலிருந்து மீள்விக்கப்பட்டது