விஷ்ணுபாதம் கோயில்
விஷ்ணுபாதம் கோயில் (Vishnupada Mandir) (இந்தி: विष्णुपद मंदिर) இந்தியாவின் பிகார் மாநிலத்தின் கயை நகரத்தில், பால்கு ஆற்றின் கரையில் அமைந்த பண்டைய இந்துக் கோயிலாகும். விஷ்ணுவின் பாதம் பொறிந்த இக்கோயில்[1], விஷ்ணுவிற்கு அர்பணிக்கப்பட்டது. இக்கோயிலின் கருங்கல்லில் அமைந்த மூலவர் பெயர் தர்மசிலா என்பர்.
விஷ்ணுபாதம் கோயில் | |
---|---|
![]() | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | பிகார் |
அமைவு: | கயை |
ஆள்கூறுகள்: | 24°36′37″N 85°0′33″E / 24.61028°N 85.00917°Eஆள்கூறுகள்: 24°36′37″N 85°0′33″E / 24.61028°N 85.00917°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கோயில் விமானம் |
வரலாறு | |
அமைத்தவர்: | இந்தூர் ராணி அகில்யாபாய் ஓல்கர் |
புராண வரலாறுதொகு
இக்கோயிலின் கருங்கல்லில் 40 செமீ நீளத்திற்குஒ விஷ்ணுவின் பாதம் பொதிந்துள்ள அமைப்பு உள்ளது. கயா சூரன் எனும் அசுரனை, விஷ்ணு தன் காலால் பாதளத்தில் அமிழ்த்தியதால், உண்டான வடுவை இத்தலத்தில் விஷ்ணு பாதம் என்று அழைக்கின்றனர். [2]
வரலாறுதொகு
இராமரும், சீதையும் விஷ்ணுபாதம் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர். [3] இந்தூர் ராணி அகில்யாபாய் ஓல்கர், 1787ல் விஷ்ணுபாதம் கோயிலை சீரமைத்து கட்டினார்.[4]
கட்டிடக் கலைதொகு
எண்கோண வடிவில் அமைந்த விஷ்ணு பாதம் கோயில், 30 மீட்டர் உயரமும், எட்டு அடுக்குகளும் கொண்டது.[5]
இதனையும் காண்கதொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ "Archived copy". September 24, 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. December 26, 2009 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
- ↑ Bhoothalingam, Mathuram (2016). S., Manjula. ed. Temples of India Myths and Legends. New Delhi: Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India. பக். 92–93. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-230-1661-0.
- ↑ "History of Vishnupad". Department of Tourism, Government of Bihar. 2 ஏப்ரல் 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 March 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Vishnupad Temple Gaya | Location | History | Best Time to Visit" (in en-US). Travel News India. 2016-09-25. http://travelnewsindia.com/vishnupad-temple-gaya/.
- ↑ "Vishnupaada Temple". India9.com. 2 March 2017 அன்று பார்க்கப்பட்டது.