வேதாத்திரி மகரிஷியின் பொன்மொழிகள் 5000 (நூல்)

வேதாத்திரி மகரிஷியின் பொன்மொழிகள் 5000 என்ற நூல் மன்னார்குடி பானுகுமார் என்பவரால் எழுதப்பெற்றதாகும். வேதாத்திரி மகரிஷியின் நூற்றாண்டு விழா நினைவாக விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

வேதாத்திரி மகரிஷியின் பொன்மொழிகள் 5000
நூல் பெயர்:வேதாத்திரி மகரிஷியின் பொன்மொழிகள் 5000
ஆசிரியர்(கள்):மன்னார்குடி பானுகுமார்
வகை:பொன்மொழி
துறை:வேதாத்திரி
காலம்:ஆகஸ்ட் 2010
பக்கங்கள்:144
பதிப்பகர்:விஜயா பதிப்பகம்

உள்ளடக்கம் தொகு

அகத்தாய்வு முதல் சித்துவரை 264 தலைப்புகளில் வேதாத்திரி மகரிஷியின் பொன்மொழிகளை இந்நூல் விவரிக்கின்றது.

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு


வெளி இணைப்புகள் தொகு