வேலூர் பெருந்தட்டை சிவன் கோயில்

வேலூர் பெருந்தட்டை சிவன் கோயில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் தலையோலபரம்புக்கு அருகில் உள்ள வேலூரில் அமைந்துள்ள கோயிலாகும். கோயிலின் மூலவர் சிவன் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. [1] கேரளாவில் உள்ள 108 சிவன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். மூலவர், பரசுராம முனிவரால் நிறுவப்பட்டதாகக் கூறுவர். [2] கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

நுழைவாயில்

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "108 Siva Temples". {{cite web}}: Missing or empty |url= (help)
  2. "108 Shiva Temples created by Lord Parasurama in Kerala". {{cite web}}: Missing or empty |url= (help)