வையப்பமலை இடும்பேஸ்வரர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

வையப்பமலை இடும்பன்கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், வையப்பமலை என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலின் துணைக் கோவிலாகும்.[1]

அருள்மிகு இடும்பன்கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாமக்கல்
அமைவிடம்:வையப்பமலை, ராசிபுரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருச்செங்கோடு
மக்களவைத் தொகுதி:நாமக்கல்
கோயில் தகவல்
மூலவர்:இடும்பன்
குளம்:பிரம்மதீர்த்தம்.சரவண தீர்த்தம்.
சிறப்புத் திருவிழாக்கள்:பங்குனி உத்திரம்.
வரலாறு
கட்டிய நாள்:பதிமூன்றாம்நூற்றாண்டு[சான்று தேவை]
அமைத்தவர்:நாயக்க மன்னர்கள்

வரலாறு தொகு

இக்கோயில் பதினாறாம்நூற்றாண்டைச் சேர்ந்தது.தலபுராணம் உடையது.வையப்பமலை மகத்துவ பாசுரம்.முருகொளி.வையப்பமலை குமாரர் மீது தாய் மகள் ஏசல் ஆகிய நூல்கள் உண்டு.வாரியார்.சுத்தானந்த பாரதி .சுப்பிரமணிய கவிராயர் ஆகியோரால் போற்றப்பட்டது.சிதைந்த கோவிலை ராமச்சந்திர நாயக்கர் 16ம் நூற்றாண்டில் கட்டியதாக கூறப்படுகிறது.மறுபடி 2014ல் புனரமைப்பு செய்யப்பட்டது.

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் இடும்பன், அம்பாள் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. பங்குணிமாதம் திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)