ஸ்கலிதம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: என்பத்து ஆறாவது
தாண்டவம்

ஸ்கலிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் என்பத்து ஆறாவது கரணமாகும்.

இடது காலைச் சமபதமாகவும் வலது காலை வளைத்தும்,வலது கையை ஹம்சபட்சமாகவும், இடதுகையைத் தொங்கவிட்டும் இவ்வண்ணம் மாறிமாறி நடிப்பது ஸ்கலிதமாகும்.

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்கலிதம்&oldid=3229672" இலிருந்து மீள்விக்கப்பட்டது