ஸ்ரீநாராயணபுரம் ஸ்ரீ லெட்சுமி நாராயணர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

ஸ்ரீநாராயணபுரம் ஸ்ரீ லெட்சுமி நாராயணர் கோயில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், ஸ்ரீநாராயணபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயணர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கன்னியாகுமரி
அமைவிடம்:ஸ்ரீநாராயணபுரம், விளவங்கோடு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:விளவங்கோடு
மக்களவைத் தொகுதி:நாகர்கோவில்
கோயில் தகவல்
மூலவர்:ஸ்ரீ லெட்சுமி நாராயணர்
சிறப்புத் திருவிழாக்கள்:பங்குனி திருவிழா, ஏகாதசி, ரோகிணி
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் ஸ்ரீ லெட்சுமி நாராயணர் சன்னதியும், கணபதி, அருள்மிக பிரம்ம ரெட்சகர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. பங்குனி மாதம் பங்குனி திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. பிரதி மாதம் ஏகாதசி, ரோகிணி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)