அகத்தியமலை

அகத்தியமலை அல்லது அகத்தியக் கூடம் என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு மலைமுடியாகும். இதன் உயரம் 1,868 மீட்டர்கள். இம்மலை நெய்யாறு கானுயிர்க் காப்பகத்தின் ஒரு பகுதி. இது தமிழக - கேரள மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆறு இம்மலையில் தோன்றி திருநெல்வேலி மாவட்டத்தின் ஊடாகப் பாய்கிறது. இம்மலை அகத்திய முனிவரின் பக்தர்களால் புண்ணிய தலமாகக் கருதப்படுகிறது. மலை முகட்டில் அகத்தியருக்கு ஒரு சிறு கோவில் அமைந்துள்ளது.[1][2][3]

அகத்தியமலை
உயர்ந்த இடம்
உயரம்1,868 m (6,129 அடி) Edit on Wikidata
இடவியல் புடைப்பு1,497 m (4,911 அடி) Edit on Wikidata

படங்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Agastya Mala
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. Google Maps
  2. [Richard S Weiss 2009, p. 50–51, 81–82] and [Klaus Klostermaier (2003), A Concise Encyclopedia of Hinduism, Oxford: Oneworld Publications, ISBN 1-85168-175-2, page 17]
  3. "UNESCO added Agasthya Mala to its World Network of Biosphere Reserves in 2016". The Economic Times. PTI. 21 March 2016. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/indias-agasthyamala-listed-among-20-world-biosphere-reserves/articleshow/51491925.cms. 

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகத்தியமலை&oldid=3751998" இலிருந்து மீள்விக்கப்பட்டது