அக்கன்னா மாடன்னா குடைவரைக் கோயில்

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள குடைவரைக் கோயில்

அக்கன்னா மாடன்னா குகைக் கோயில் (Akkana Madanna cave temple) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தின் தலைமையிடமான, விஜயவாடா நகரத்தின் அருகில் அமைந்த குடைவரைக் கோயில் ஆகும். இது இந்திரகீழாத்திரி மலையடிவாரத்தில் உள்ள கனக துர்கை கோயில் அருகே உள்ளது.இந்திய தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கபடுகிறது. [1]6-ஆம் மற்றும் 8-ஆம் நூற்றாண்டுகளில் காணப்பட்ட இக்குடைவரையில் 17-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனருகில் உள்ள திருமூர்த்தி குடைவரைக் கோயிலில் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவனுக்குரிய சிற்பங்கள் உள்ளது.

அக்கன்னா மாடன்னா குடைவரைக் கோயில்
அக்கன்னா மாடன்னா குகைகள்
அக்கன்னா மாடன்னா குடைவரைக் கோயில் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
அக்கன்னா மாடன்னா குடைவரைக் கோயில் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
ஆந்திரப் பிரதேசத்தில் அக்கன்னா மாடன்னா குகைகள்
அமைவிடம்விஜயவாடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
ஆள்கூறுகள்16°30′49.5″N 80°36′23.7″E / 16.513750°N 80.606583°E / 16.513750; 80.606583
கண்டுபிடிப்பு17-ஆம் நூற்றாண்டு

படக்காட்சிகள் தொகு

இதனையும் காண்க தொகு

வெளி இணைப்புகள தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Centrally Protected Monuments" (in en) இம் மூலத்தில் இருந்து 26 June 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170626104454/http://asihyd.ap.nic.in/monuments.html. பார்த்த நாள்: 27 May 2017. 
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Akkanna Madanna Caves
என்பதின் ஊடகங்கள் உள்ளன.