அணைக்கரை வில்லியாண்டவர் சுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

அணைக்கரை வில்லியாண்டவர் சுவாமி கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், அணைக்கரை என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு வில்லியாண்டவர் சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:15 விநாயகன் தெரு, அணைக்கரை, திருவிடைமருதூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருவிடைமருதூர்
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
கோயில் தகவல்
மூலவர்:வில்லியாண்டவர்
தாயார்:பூரண புஷ்கலா
சிறப்புத் திருவிழாக்கள்:திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, திருக்கல்யாணம், ஆடிவெள்ளி
வரலாறு
கட்டிய நாள்:பதினாறாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் வில்லியாண்டவர், பூரண புஷ்கலா சன்னதிகளும், விநாயகர், பைரவர், முனீஸ்வரர், நல்லநாயகி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. கார்த்திகை, ஆவணி, சித்திரை, ஆடி மாதம் திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, திருக்கல்யாணம், ஆடிவெள்ளி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)