அந்தோணி டி சா

இந்திய அரசியல்வாதி

அந்தோணி (தினோ) டி சா (Anthony de Sa) என்பவர் ஓர் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும் கவி எழுத்தாளரும் ஆவார். தற்போது இவர் தனது சொந்த ஊரான கோவாவில் உள்ளார். இவர் மாபுசா நகர்ப்புற கூட்டுறவு வங்கியின் (MUCB) கலைபலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1980ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி குழுவைச் சேர்ந்தவர்.[1] இவர் புசாவல் நகரத்தில் உள்ள புனித அலோசியஸ் பள்ளியில் கல்வியைப் பயின்றார். இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பில் தங்கப் பதக்கம் வென்றவர் மற்றும் 1976-ல் கல்லூரியின் சிறந்த மாணவருக்கான சுழல் கழக விருதைப் பெற்றவர். இவர் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் மேலும் ஒரு முதுகலைப் பட்டம் பெற்றார்.[2]

அந்தோணி டி சா
Anthony de Sa
அந்தோணி டி சா அமிர்கானுடன்
29வது தலைமைச்செயலர் மத்தியப் பிரதேசம்
பதவியில்
17 பிப்ரவரி 2016 – 1 நவம்பர் 2017
முன்னையவர்ஆர். பரசுராம்
பின்னவர்பசந் பிரதாப் சிங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 அக்டோபர் 1956 (1956-10-09) (அகவை 67)
புசவால், மகாராட்டிரா
தேசியம்இந்தியர்
துணைவர்மவுல்சா டி சா
முன்னாள் கல்லூரிமும்பை பல்கலைக்கழகம்
புனித சவேரியார் கல்லூரி, மும்பை
வேலைஇந்திய ஆட்சிப் பணி அதிகாரி

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தோணி_டி_சா&oldid=3800017" இலிருந்து மீள்விக்கப்பட்டது