அனந்தகுமார் ஹெகடே

இந்திய அரசியல்வாதி

அனந்தகுமார் எகடே, கருநாடக அரசியல்வாதி. இவர் பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1968-ஆம் ஆண்டின் நவம்பர் 29-ஆம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், உத்தர கன்னடம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள சிர்சியில் பிறந்தார். இவர் ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.[1]

பொறுப்புகளும் பதவிகளும் தொகு

இவர் கீழ்க்காணும் பதவிகளை ஏற்றுள்ளார்.[1]

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனந்தகுமார்_ஹெகடே&oldid=3525258" இலிருந்து மீள்விக்கப்பட்டது