அறுபடைவீடு கோயில்

அறுபடைவீடு கோயில், தமிழ்நாடு, சென்னை, பெசண்ட் நகரில் அமைந்த முருகன் கோயில். இக்கோயிலின் சிறப்பு, அறுபடைவீடுகளில் குடிகொண்டுள்ள முருகப்பெருமானின் திருவுருவங்களை ஒரே இடத்தில் வழிபடலாம். முழுக்கோயில் கருங்கற்களால் ஆனது.[1]

அமைவிடம் தொகு

சென்னை, பெசண்ட் நகர் பேருந்து நிலையத்திற்கு அருகில், அஷ்டலட்சுமி கோயிலுக்கும் கலாசேத்திராவிற்கும் நடுவே அறுபடை வீடு கோயில் அமைந்துள்ளது.

திருவிழாக்கள் தொகு

  1. தைப்பூசம்
  2. ஆடிக் கார்த்திகை
  3. பங்குனி உத்தரம்
  4. கந்த சஷ்டி

மேற்கோள்கள் தொகு

  1. Webdunia. "அறுபடை முருகன் கோயில்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறுபடைவீடு_கோயில்&oldid=3865066" இலிருந்து மீள்விக்கப்பட்டது