அலமாதி பிடாரி எச்சாத்தம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

அலமாதி பிடாரி எச்சாத்தம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம், அலமாதி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு பிடாரி எச்சாத்தம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவள்ளூர்
அமைவிடம்:திருவள்ளூர்-செங்குன்றம் ரோடு, அலமாதி, பொன்னேரி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பொன்னேரி
மக்களவைத் தொகுதி:ஸ்ரீபெரும்புதூர்
கோயில் தகவல்
மூலவர்:பிடாரி எச்சாத்தம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:கார்த்திகை தீபம், சிவராத்திரி, தமிழ் வருடப்பிறப்பு, சித்ரா பௌர்ணமி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி.
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் பிடாரி எச்சாத்தம்மன் சன்னதியும், விநாயகர், துர்க்கை, கருமாரி அம்மன், புற்று, சிம்மம் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. கார்த்திகை தீபம், சிவராத்திரி, தமிழ் வருடப்பிறப்பு, சித்ரா பௌர்ணமி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி. முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)