அழீக்கோடு, கண்ணூர்

(அழீக்கோடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)


அழீக்கோடு என்பது கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஊராகும். சுகுமார் அழீக்கோடு என்னும் எழுத்தாளர் இங்கே பிறந்தார். இது அரபிக் கடலை ஒட்டியுள்ளது. இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் சென்றால் கண்ணூர் நகரத்தை அடையலாம்.[1][2][3]

—  நகரம்  —
அழீக்கோடு, கண்ணூர்
இருப்பிடம்: அழீக்கோடு, கண்ணூர்

,

அமைவிடம் 11°54′27″N 75°20′41″E / 11.907620°N 75.344630°E / 11.907620; 75.344630
மாவட்டம் கண்ணூர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

தொழில்கள் தொகு

கைத்தறியும், பீடி உருவாக்குதலும் இங்குள்ள மக்களின் தொழில்.

சுற்றுலா தொகு

 
சாலில் பீச்

இதையொட்டி மீன்குன்னு கடற்கரையும், சாலில் கடற்கரையும் அமைந்துள்ளது.

இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Azhikode, Kannur
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

[https://web.archive.org/web/20090107120151/http://azhikode.entegramam.gov.in/ பரணிடப்பட்டது 2009-01-07 at the வந்தவழி இயந்திரம் என்றெ கிராமம்-அழீக்கோட்‌டு (அழீக்கோடு-அரசு தளம்)

மேற்கோள்கள் தொகு

  1. "Kerala (India): Districts, Cities and Towns - Population Statistics, Charts and Map".
  2. "Census of India 2011: Data from the 2011 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  3. Kerala, Directorate of Census Operations. District Census Handbook, Kannur. Thiruvananthapuram: Directorateof Census Operations,Kerala. பக். 186,187,290,291. https://censusindia.gov.in/2011census/dchb/3202_PART_B_KANNUR.pdf. பார்த்த நாள்: 14 July 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அழீக்கோடு,_கண்ணூர்&oldid=3768542" இலிருந்து மீள்விக்கப்பட்டது