ஆண்டார அள்ளி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

ஆண்டாரஅள்ளி (Andarahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643631.[1] இது மாதேஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.

ஆண்டார அள்ளி
ஆண்டாரள்ளி

ஆண்டாரஹள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636809

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 297 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 32 வீடுகளும் 132 மக்களும் வாழ்கின்றனா். இதில் 73 ஆண்களும், 59 பெண்களும் என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 55.3 % ஆகும். இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[2]

மேற்கோள் தொகு

  1. "Pennagaram Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
  2. "Andarahalli Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டார_அள்ளி&oldid=3600716" இலிருந்து மீள்விக்கப்பட்டது