ஆலாந்துறை அஞ்சல் மாரியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

ஆலாந்துறை அஞ்சல் மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், ஆலாந்துறை அஞ்சல் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு மாரியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர்
அமைவிடம்:சிறுவாணி பிரதான சாலை, கிளியகவுண்டன்பாளையம், ஆலாந்துறை அஞ்சல், கோயம்புத்தூர் தெற்கு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:தொண்டாமுத்தூர்
மக்களவைத் தொகுதி:பொள்ளாச்சி
கோயில் தகவல்
தாயார்:மாரியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:தமிழ்வருடபிறப்பு, யுகாதிபண்டிகை
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

சித்திரை மாதம் தமிழ்வருடபிறப்பு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. பங்குனி மாதம் யுகாதிபண்டிகை திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)