இலத்தூர் பிடி ஆதினம் காத்தவர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

இலத்தூர் பிடி ஆதினம் காத்தவர் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், இலத்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு பிடி ஆதினம் காத்தவர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:தென்காசி ரோடு, இலத்தூர், செங்கோட்டை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கடையநல்லூர்
மக்களவைத் தொகுதி:தென்காசி
கோயில் தகவல்
மூலவர்:பிடி ஆதீனம் காத்தவர்
தாயார்:பூர்ண புஷ்கலா
சிறப்புத் திருவிழாக்கள்:உத்திரம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் பிடி ஆதீனம் காத்தவர், பூர்ண புஷ்கலா சன்னதிகளும், விநாயகர், சிவன், பாதாளகண்டி, எமதர்மன், எமதர்ம அம்பாள், யானை உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. பங்குனி மாதம் உத்திரம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)