இலுப்பையூர் (அரியலூர்)
இலுப்பையூர் (Illuppaiyur) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். இந்த கிராமம் குண்டாறு ஆற்றின் அருகே உள்ளது. இலுப்பை மரங்கள் இப்பகுதியில் அதிகம் காணப்படுகின்றன. எனவே இக்கிராமம் இப்பெயரைப் பெற்றது.
இலுப்பையூர் Illuppaiyur | |
---|---|
கிராமம் | |
நாடு | India |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | அரியலூர் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 3,231 |
Languages | |
நேர வலயம் | IST (ஒசநே+5:30) |
PIN | 612901 |
வாகனப் பதிவு | TN- |
பாலின விகிதம் | 1138 ♂/♀ |
கல்வியறிவு | 53.42% |
மக்கள்தொகை தொகு
2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இலுப்பையூரில் 1511 ஆண்கள் மற்றும் 1720 பெண்கள் என மொத்தம் 3231 பேர் இருந்தனர்.[1]
மேற்கோள்கள் தொகு
- ↑ Primary Census Abstract, Directorate of Census Operations-Tamil Nadu பரணிடப்பட்டது ஆகத்து 6, 2009 at the வந்தவழி இயந்திரம்