உசைனிவாலா (Hussainiwala) இந்தியாவின் பஞ்சாப்-பாகிஸ்தான் எல்லைப்புறத்தில் அமைந்த கிராமம் ஆகும். இது பெரோசுபூர் மாவட்டத்தில் சத்லஜ் ஆற்றின் கரையில் உள்ளது. இதன் மறுகரையில் பாகிஸ்தான் நாட்டின் கந்தா சிங் வாலா கிராமம் உள்ளது. பெரோஸ்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான பெரோஸ்பூர் நகரத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும், அமிர்தசரஸ் நகரத்திற்கு தெற்கே 100 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்திய சுதந்திர போராட்ட வீரர்களான பகத்சிங், சுக்தேவ் தாப்பர் மற்றும் சிவரம் ராச்குரு ஆகியோரின் நினைவாக நிறுவப்பட்ட உசைனிவாலா தேசிய தியாகிகள் நினைவிடம் உசைனிவாலா கிராமத்தில் அமைந்துள்ளது.[1]உசைனி வாலாவில் இந்தியா-பாகிஸ்தான் சாலை உள்ளது.

உசைனி வாலா
எல்லைக்கிராமம்
உசைனிவாலா எல்லைச்சாவடியில் மாலை நேரத்தில் இந்திய-பாகிஸ்தான் நாட்டின் கொடிகள் இறக்கும் நிகழ்ச்சி
உசைனிவாலா எல்லைச்சாவடியில் மாலை நேரத்தில் இந்திய-பாகிஸ்தான் நாட்டின் கொடிகள் இறக்கும் நிகழ்ச்சி
உசைனி வாலா is located in பஞ்சாப்
உசைனி வாலா
உசைனி வாலா
ஆள்கூறுகள்: 30°59′51.56″N 74°32′49.62″E / 30.9976556°N 74.5471167°E / 30.9976556; 74.5471167
நாடு இந்தியா இந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்பெரோஸ்பூர்
மொழிகள்
 • அலுவல் மொழிபஞ்சாபி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்152001
வாகனப் பதிவுPB-05
அருகமைந்த கிராமம்கந்தா சிங் வாலா

இதனையும் காண்க தொகு

படக்காட்சியகம் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உசைனிவாலா&oldid=3367914" இலிருந்து மீள்விக்கப்பட்டது