உத்தனப்பள்ளி

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம்

உத்தனப்பள்ளி (UDDANAPALLI) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

உத்தனப்பள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்4,691
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635119

மக்கள்வகைப்பாடு தொகு

ஒசூர்-இராயக்கோட்டை நெடுச்சாலையில் உள்ள இந்த ஊரானது சூளகிரியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 37 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 299 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1091 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 4691 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 2387, பெண்களின் எண்ணிக்கை 2304 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 59.2% என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

ஊரில் உள்ள கோயில்கள் தொகு

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தனப்பள்ளி&oldid=2732475" இலிருந்து மீள்விக்கப்பட்டது