எச். எல். தத்து

42வது இந்தியத் தலைமை நீதிபதி

அண்டியாலா லட்சுமிநாராயணசாமி தத்து (Handyala Lakshminarayanaswamy Dattu, 3 திசம்பர் 1950) 42வது இந்தியத் தலைமை நீதிபதியாவார் .[1][2] முன்னதாக, இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகவும்[1] கேரள உயர் நீதிமன்றத்திலும்[3] சட்டீசுகர் உயர் நீதிமன்றத்திலும்[4] தலைமை நீதிபதியாகப் பணியாற்றி உள்ளார். பணிமூப்பின் காரணமாக அடுத்த இந்தியத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க உள்ளார். செப்டம்பர் 27, 2014இல் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கும் நிலையில், தத்து அடுத்த ஆண்டு திசம்பர் வரை அப்பதவியில் இருப்பார்.[5]

நீதியரசர்
எச். எல். தத்து
இந்தியத் தலைமை நீதிபதி
பதவியில்
28 செப்டம்பர் 2014 – 02 திசம்பர் 2015
முன்னையவர்ஆர். எம். லோதா
நீதிபதி, இந்திய உச்ச நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
திசம்பர் 12, 2008
நியமிப்புகொ. கோ. பாலகிருட்டிணன் பரிந்துரைப்படி பிரதிபா பாட்டில்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 திசம்பர் 1950 (1950-12-03) (அகவை 73)
அண்டியாலா, பெல்லாரி, கருநாடகம்

இதனையும் காண்க தொகு

மேற்சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "Hon'ble Mr. Justice Handyala Lakshminarayanaswamy Dattu". Supreme Court of India. Archived from the original on 2010-03-10. பார்க்கப்பட்ட நாள் 10 March 2010.
  2. "புதிய தலைமை நீதிபதியாக எச்.எல்.தத் பதவி ஏற்பு". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 29 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Kerala Chief Justice".[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "High Court".
  5. "உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் எச்.எல். தத்தூ". தினமணி. 4 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
H. L. Dattu
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


நீதித்துறை அலுவல்கள்
முன்னர்
ஆர். எம். லோதா
இந்தியத் தலைமை நீதிபதி
27 செப்டம்பர் 2014 - 2 டிசம்பர் 2015
பின்னர்
Incumbent
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்._எல்._தத்து&oldid=3841986" இலிருந்து மீள்விக்கப்பட்டது