எம். பி. என். பொன்னுசாமி

எம். பி. என். பொன்னுசாமி (19 மார்ச் 1933 - 27 நவம்பர் 2023) தமிழ்நாடு, மதுரையைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞர் ஆவார்.

எம். பி. என். பொன்னுசாமி
இறப்பு27 நவம்பர் 2023(2023-11-27) (அகவை 90) [1]
மதுரை
இனம்தமிழர்
குடியுரிமைஇந்தியர்
பணிஇசைக் கலைஞர்
அறியப்படுவதுநாதசுவரக் கலைஞர்
உறவினர்கள்எம். பி. என். சேதுராமன் (சகோதர்)
விருதுகள்கலைமாமணி

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

பொன்னுசாமி 1933ஆம் ஆண்டு, மார்ச் 19 அன்று பிறந்தவர். பெற்றோர்: நடேசன் பிள்ளை - சம்பூர்ணம். தனது தந்தையாரிடம் நாதசுவர இசையினைப் பயின்றார். தனது ஏழாவது வயதில் தந்தை, மூத்தத் தமையனார் எம். பி. என். சேதுராமன் இவர்களுடன் இணைந்து மதுரை மீனாட்சியம்மன் கோயில் சந்நிதியில் நாதசுவரம் வாசிக்கத் தொடங்கினார். ஒன்பதாவது வயதில் தனது தமையனார் எம். பி. என். சேதுராமனுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளை செய்யத் தொடங்கினார். தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் தனது சகோதரருடன் நாகஸ்வர இசையை வாசித்து அதிகக் கவனம் பெற்றார்.

விருதுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "நாகஸ்வரக் கலைஞர் பொன்னுசாமி காலமானார்". தமிழ் இந்து. Retrieved 2023-11-28.
  2. "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். 22 டிசம்பர் 2018. Archived from the original on 2012-02-12. Retrieved 22 டிசம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

உசாத்துணை

தொகு

'நலந்தானா.. நலந்தானா!' எனும் தலைப்பிலமைந்த கட்டுரை (பக்கம் எண்: 40), தினமணி இசைவிழா மலர் (2012-2013)

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._பி._என்._பொன்னுசாமி&oldid=3836430" இலிருந்து மீள்விக்கப்பட்டது