கச்சுப்பள்ளி ஏகாம்பரநாதர் கோயில்

கச்சுப்பள்ளி ஏகாம்பரநாதர் கோயில் சேலம் மாவட்டம் கச்சுப்பள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற கோவிலாகும்.*விக்கிமேப்பியா

காமாட்சி அம்மன் உடன் அமர்ந்த ஏகாம்பரநாதர் கோயில்
புவியியல் ஆள்கூற்று:11°35′44.3″N 77°55′13.1″E / 11.595639°N 77.920306°E / 11.595639; 77.920306
பெயர்
பெயர்:காமாட்சி அம்மன் உடன் அமர்ந்த ஏகாம்பரநாதர் கோயில்
அமைவிடம்
ஊர்:கச்சுப்பள்ளி
மாவட்டம்:சேலம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஏகாம்பரநாதர்
தாயார்:காமாட்சி அம்மன்

ஆலயச் சிறப்பு தொகு

மேற்கு முகம் பார்த்த சிவலிங்கம்

தெய்வங்கள் தொகு

பூசைகள் தொகு

தினமும் காலை, மாலை வேளைகளில் பூசைகள் நடைபெறும்.

போன்ற நாட்களில் சிறப்பு பூசைகள் நடைபெறும்.

சிறப்பு தொகு

சனி பகவானுக்கு தனிக் கருவறை உள்ளது.

வெளி இணைப்புகள் தொகு