கண்டியாங்குப்பம் நடராஜப்பெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கண்டியாங்குப்பம் நடராஜப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், கண்டியாங்குப்பம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு நடராஜப்பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவண்ணாமலை
அமைவிடம்:கண்டியாங்குப்பம், திருவண்ணாமலை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருவண்ணாமலை
மக்களவைத் தொகுதி:திருவண்ணாமலை
கோயில் தகவல்
மூலவர்:நடராஜப்பெருமாள்
தாயார்:ஸ்ரீதேவி,பூதேவி
சிறப்புத் திருவிழாக்கள்:சனிக்கிழமை, மாரியம்மன் கூழ்வார்த்தல்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் நடராஜப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சன்னதிகளும், பிள்ளையார், மாரியம்மன், ராஜா அய்யர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. புரட்டாசி மாதம் சனிக்கிழமை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் மாரியம்மன் கூழ்வார்த்தல் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)