கருங்கல் பகவதி அம்மன் கோயில்

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஓர் அம்மன் கோயில்

கருங்கல் பகவதி அம்மன் கோயில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு பகவதி அம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கன்னியாகுமரி
அமைவிடம்:நெசவாளர் தெரு, கருங்கல், கல்குளம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:குளச்சல்
மக்களவைத் தொகுதி:நாகர்கோவில்
கோயில் தகவல்
தாயார்:பகவதி அம்மன்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோவில் இரு நேரம் வழிபாடு செய்ய கூடுயது இதன் கருவறையில் பகவதி அம்மன், சிவன், பார்வதி மற்றும் விஷ்ணு இருக்கின்றன. இக்கோவில் அமைந்துள்ளது சிவன் மறறும் பார்வதி ஒரு பாறை கல் கொண்டு உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் வேற எந்த இடத்திலிம் காண்ண இயலாது மிகவும் முக்கியமநாது கோவில் இருக்குமிடம் அழகான மிகவும் அருமையான இயற்கை சூழல் நிறைந்த இடம் ஆகும் [சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் இருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)