கள்வர்
- கள்வர் குடியினர் வேங்கட நாட்டுக் குடிமக்கள், இவர்களின் அரசன் புல்லி
- கள்வர் பெருமகன் தற்போதுள்ள குமரி மாவட்டப் பகுதியில் சங்க காலத்ததில் வாழ்ந்த ஒரு குடியினர் கள்வர். கவுரியர் நன்னாட்டு அரசன்,
- களமர் என்னும் உழவர்.
- களப்பாளர் வயல் களத்தால் வாழும் உழவர் பெருமக்கள். [1]
அடிக்குறிப்பு தொகு
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1973, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 250.
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |