காணக்கிளியநல்லூர் சர்வலோகநாதசாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

காணக்கிளியநல்லூர் சர்வலோகநாதசாமி கோயில் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், காணக்கிளியநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு சர்வலோகநாதசாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி
அமைவிடம்:சன்னதி தெரு, காணக்கிளியநல்லூர், லால்குடி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:லால்குடி
மக்களவைத் தொகுதி:பெரம்பலூர்
கோயில் தகவல்
மூலவர்:சர்வலோகநாதசுவாமி
தாயார்:ஆனந்தவள்ளி
சிறப்புத் திருவிழாக்கள்:திருவாதிரை, அன்னாபிஷேகம்
வரலாறு
கட்டிய நாள்:ஐந்தாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் சர்வலோகநாதசுவாமி, ஆனந்தவள்ளி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மார்கழி மாதம் திருவாதிரை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் திருவிழாவாக நடைபெறுகிறது. பங்குனி மாதம் உத்திரம் தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)