கா. ச. அப்துல் வஹாப்

கா. ச. அப்துல் வஹாப் (K. S. Abdulwahab) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினரும் ஆவார்.1962, 1968, 1974 என் தொடர்ந்து மூன்று முறை தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழக மாநிலத் தலைவராக 1972 முதல் 1975 வரை மூன்று ஆண்டுகள் பொறுப்பு வகித்துள்ளார்.இவர் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும், சென்னை காயிதே மில்லத் கல்லூரி நிர்வாக குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார்.[1][2][3]

கா. ச. அப்துல் வஹாப்
தமிழக தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
பதவியில்
1972 - 1975
சட்ட மேலவை உறுப்பினர்
பதவியில்
1962 - 1980
தலைவர் தமிழ்நாடு வக்பு வாரியம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புநவம்பர் 14 , 1922
அரசியல் கட்சிஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்

மேற்கோள்கள் தொகு

  1. Who is who, Volume 9. Legislative Council Department, Legislature Legislative Council, Tamil Nadu (India). 1978. பக். 35. https://books.google.co.in/books?id=e_kXMW98qXQC&q=. 
  2. ஏ. கே. ரிபாயி ஸாஹிப், தொகுப்பாசிரியர் (1983). கவ்மின் காவலர் காயிதெ மில்லத். பக். 121. https://books.google.co.in/books?id=eWA6AAAAMAAJ. 
  3. N. B. Rameeza, தொகுப்பாசிரியர் (2005). முஸ்லிம் முரசு. 58. பக். 37. https://books.google.co.in/books?id=r_RMAQAAIAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._ச._அப்துல்_வஹாப்&oldid=3670910" இலிருந்து மீள்விக்கப்பட்டது