கீதாஞ்சலி (1985 திரைப்படம்)
கே. ரங்கராஜ் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
கீதாஞ்சலி இயக்குநர் கே. ரங்கராஜ் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் முரளி, நளினி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருத்திருந்தனர். இத்திரைப்படம் 1985 அக்டோபர் 12 அன்று வெளியிடப்பட்டது.[1]
கீதாஞ்சலி (திரைப்படம்) | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. ரங்கராஜ் |
தயாரிப்பு | ஆர். டி. பாஸ்கர் |
கதை | ஆர். செல்வராஜ் |
திரைக்கதை | கே. ரங்கராஜ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | முரளி நளினி செஞ்சி கிருஷ்ணன் கவுண்டமணி குமரிமுத்து பூர்ணம் விஸ்வநாதன் சத்யராஜ் செந்தில் வி. கோபாலகிருஷ்ணன் கே. பவ்யா ஸ்ரீலேகா |
ஒளிப்பதிவு | தினேஷ் பாபு |
படத்தொகுப்பு | பி. கே. கிருஷ்ணகுமார் ஆர். பாஸ்கரன் |
வெளியீடு | அக்டோபர் 12, 1985 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- முரளி- ஜேம்ஸ்
- சத்யராஜ் - ஆண்டனி
- நளினி - டயானா
- பாவ்யா- ஜூலி
- கவுண்டமணி
- பூர்ணம் விஸ்வநாதன் - சர்ச் தந்தை
- செந்தில்
- குமரிமுத்து
- கரிகோல் ராஜு
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[2][3]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "துள்ளி எழுந்தது" | வாலி | சித்ரா, இளையராஜா | |||||||
2. | "ஒரு ஜீவன்" (மகிழ்ச்சி) | வைரமுத்து | இளையராஜா, கே. எஸ். சித்ரா | |||||||
3. | "கிளியே கிளியே" | வைரமுத்து | இளையராஜா | |||||||
4. | "மலரே பேசு" | வாலி | கே. எஸ். சித்ரா, இளையராஜா | |||||||
5. | "ஒரு ஜீவன்" (சோகம்) | வைரமுத்து | இளையராஜா, கே. எஸ். சித்ரா | |||||||
6. | "ஒத்த ரூபா" | வாலி | சுந்தரராஜன், மலேசியா வாசுதேவன், எஸ். என். சுரேந்தர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "கீதாஞ்சலி / Geethanjali (1985)". Screen 4 Screen. Archived from the original on 26 October 2023. Retrieved 26 February 2023.
- ↑ "Geethanjali (1985)". Raaga.com. Archived from the original on 25 February 2023. Retrieved 25 February 2023.
- ↑ "Geetanjali Tamil Film LP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 25 February 2023. Retrieved 25 February 2023.