குத்பா பெரிய பள்ளி, காயல்பட்டினம்

அல் ஜாமியுல் கபீர் அல்லது குத்பா பெரிய பள்ளி காயல்பட்டினம், தமிழ்நாடு, இந்தியாவில் உள்ள பள்ளிவாசல் ஆகும். கி.பி 842 இல் முஹம்மது ஹல்ஜி என்பவரால் கட்டப்பட்டது. [1] இது 1000 ஆண்டுகளுக்கும் மேலான இஸ்லாமிய பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இது பண்டைய துறைமுக நகரமான காயல்பட்டினம் அதன் இஸ்லாமிய கலாச்சாரத்துக்காக அறியப்படுகிறது. இது கி.பி 842 இல் கட்டப்பட்டது மற்றும் 1336 இல் சுல்தான் சையித் ஜமாலுதீனால் மீண்டும் கட்டப்பட்டது. இந்த மசூதி நகரத்தில் உள்ள மற்றவைகளுடன் திராவிட இஸ்லாமிய கட்டிடக்கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. இந்த மசூதிக்கு "ஆயிரங்கல் தூண் பள்ளி" என்ற சிறப்பு பெயர் உள்ளது. இந்த பள்ளியுடன் ஒரு பெரிய மய்யவாடியும் உள்ளது.

குத்பா பெரிய பள்ளி
குத்பா பெரிய பள்ளியின் பிரதான வாயில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்காயல்பட்டினம், தமிழ் நாடு, இந்தியா
சமயம்இஸ்லாம்
மண்டலம்மஅபர்
மாநிலம்தமிழ் நாடு
மாவட்டம்தூத்துக்குடி
இணையத்
தளம்
www.jummaperiyapalli.com

மேற்கோள்கள் தொகு

  1. "Kayalpatnam History-காயல்பட்டணம் தோன்றிய வரலாறு – Sufi Manzil" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-06.

வெளி இணைப்புகள் தொகு