கோவை இளஞ்சேரன்

தமிழ் எழுத்தாளர்

கோவை இளஞ்சேரன் ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவருடைய படைப்புகளை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது.[1]

இயற்றியுள்ள நூல்கள் தொகு

  • அறிவியல் திருவள்ளுவம் (திறனாய்வு)
  • ஆராய்ச்சிக் கட்டுரைகள்
  • இலக்கியம் ஒரு பூக்காடு
  • குறள் நானூறு (தெளிவுரையுடன்)
  • கோவை.இளஞ்சேரன் கவிதைகள் (இரண்டாம் தொகுதி)
  • கோவை.இளஞ்சேரன் கவிதைகள் (முதல்தொகுதி)
  • சிறியா நங்கை (வரலாற்று நாடகக் காப்பியம்-கவிதை நடை)
  • சூடாமணி நிகண்டு
  • தமிழ்மாலை
  • திருவள்ளுவத்தில் பகுத்தறிவு
  • நகைச்சுவை நாடகங்கள்
  • நாகபட்டினம் (நகரின் தொன்மை முதல் வரலாற்று ஆய்வு)
  • பட்டி மண்டப வரலாறு (கிமு 1500 முதல் 1995 வரை திறனாய்வு)
  • பாரதியின் இலக்கியப் பார்வை (திறனாய்வு)
  • புதையலும் பேழையும் (ஆய்வுக் கட்டுரைகள்)
  • முல்லை மணக்கிறது (திறனாய்வு)
  • வள்ளுவர் வாழ்த்து

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்களும் மேற்கோள்களும் தொகு

  1. http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-05.htm கோவை இளஞ்சேரன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவை_இளஞ்சேரன்&oldid=3242470" இலிருந்து மீள்விக்கப்பட்டது