சாந்தா, இராமாயணம்
இராமாயணக் கதைமாந்தர்
சாந்தா (Shanta) இராமாயணக் கதைமாந்தர்களில் ஒருவர். இவர் தசரதன் - கோசலை தம்பதியருக்கு பிறந்தவர். தசரதன் தன் மகள் சாந்தவை அங்க நாட்டு மன்னர் ரோமபாதருக்கு தத்து கொடுத்தார். ரோமபாதர் சாந்தாவை ரிஷியசிருங்கருக்கு மணமுடித்துக் கொடுத்தார்.[1] [2]
சாந்தா, இராமாயணம் | |
---|---|
தகவல் | |
குடும்பம் |
|
துணைவர்(கள்) | ரிஷ்யசிருங்கர் |
மேற்கோள்கள்தொகு
- ↑ Rao, Desiraju Hanumanta. "Bala Kanda in Prose, Sarga 11". Valmiki Ramayana. Valmiki Ramayan.net. 22 January 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Kanuga, G.B. (1993). The Immortal Love of Rama. New Delhi: Yuganter Press. பக். 48–49. https://books.google.com/books?id=zHgW9SezCqoC&pg=PA48.