சாமாண்டஅள்ளி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

சாமாண்டஅள்ளி (Samandahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது சாமாண்டஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

சாமாண்டஅள்ளி
சாமாண்டஹள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635305

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு தொகு

இங்கு 628 குடும்பங்களும் 2,388 மக்களும் வசிக்கின்றனர். இதில் 1,243 ஆண்களும் 1,145 பெண்களும் அடங்குவர்.[2]

ஊரில் உள்ள கோயில்கள் தொகு

மேற்கோள் தொகு

  1. "Harur Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
  2. "Samandahalli Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமாண்டஅள்ளி&oldid=3736324" இலிருந்து மீள்விக்கப்பட்டது