வால்டெமர் பவுல்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:1942 இறப்புகள் சேர்க்கப்பட்டது using HotCat |
சி clean up |
||
வரிசை 29:
பவுல்சன் நவம்பர் 23, 1869 அன்று [[கோபனாவன்|கோபனாகனில்]] பிறந்தார்
1898 இலேயே எஃகுக் கம்பிகளில் ஒலியைப் பதிவித்து மீண்டும் கேட்கமுடியும் என்று முதன் முறையாகச் செய்து காட்டியவர். இந்நிகழ்வு அண்மைக் காலத்தில் ஒலிநாடாவில் பதிவுசெய்யத் தொடங்கும் முன்னதாக
பவுல்சனுக்குப் பிறகு [[பீடர் ஓ. பீடர்சன்]] (Peder O. Pedersen) இவர் கருத்தைப் பின்பற்றி பிற காந்த ஒலிப்பதிவுக்கருவிகளைக் கண்டுபிடித்தார். இவை எதுவும் ஒலியைப் பதிவு செய்வதிலோ, மீள்விப்பதிலோ மிகைப்பிகள் (amplifier) பயன்படுத்தவில்லை.
1900 இல் பாரிசில் நிகழ்ந்த உலகக் கண்காட்சியில் பவுல்சன் தன் ஒலிப்பதிவியைக் காட்டியபொழுது ஆத்திரியப் பேரரசர் ஃவிரான்சு யோசஃவு
இவர் சூலை 23, 1942 இல் இயற்கை எய்தினார்.
வரிசை 39:
==வெளியிணைப்புகள்==
* "''[http://www.amps.net/newsletters/issue27/27_poulsen.htm 1898 – 1998 Poulsen's patent]''". 100 years of magnetic recording.
*
* Poulsen, Valdemar, "''{{US patent|661619|US PAT No. 661,619}} Method of Recordings and Reproducing Sounds or Signals''". Magnetic Tape Recorder.
* [http://web.archive.org/web/20070108004501/http://history.sandiego.edu/gen/recording/qt/franz.mov 1900 World Exposition recording of Emperor Franz Joseph of Austria] by means of Poulsen's telegraphone.
|