ந. பிச்சமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சிNo edit summary |
வருட.>>>>ஆண்டு, Replaced: வருட → ஆண்டு (AWB) |
||
வரிசை 1:
'''ந.பிச்சமூர்த்தி''' ([[நவம்பர் 8]], [[1900]] - [[டிசம்பர் 4]], [[1976]]) அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் [[புதுக்கவிதை|புதுக்கவிதையின்]] தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர்.
==வாழ்க்கை==
வரிசை 6:
பிச்சமூர்த்தி கும்பகோணத்தில் தன் பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். தத்துவத்தில் பட்டம் பெற்று, [[சென்னை சட்டக்கல்லூரி|சென்னை சட்டக்கல்லூரியில்]] பட்டம் பெற்றார். 1925 முதல் 1938 வரை வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். 1939 முதல் 1959 வரை இந்து அறநிலையத்துறை அதிகாரியாகப் பணிபுரிந்தார்.
பிச்சமூர்த்தி, [[நவஇந்தியா(பத்திரிகை)|நவஇந்தியா]] பத்திரிகையில் சிறிது காலம் பணியில் இருந்தார்.
இந்தத் தத்துவ மரபில் வாழ்ந்து வந்த செழுமையின் உள்தூண்டல் அவரது படைப்பு மனோபாவத்தின் அடிநாதமாக இழையோடியது. "இலக்கியமும் நம்மைப் போல நம்மையறியாமலே - ஒருவேளை நம்மையும் மீறி - உந்தித் தள்ளும் சக்தி அல்லது எதுவோ..." என நம்பினார். இந்த நம்பிக்கையின் சோதனை முயற்சிகளாகவே பிச்சமூர்த்தியின் படைப்புகள் வெளிப்பட்டன.
வரிசை 19:
==ஆர்வமூட்டும் செய்திகள்==
* பிச்சமூர்த்திக்கு
* பிச்சமூர்த்தி, [[ஸ்ரீராமானுஜர் (திரைப்படம்)|ஸ்ரீராமானுஜர்]] என்னும் திரைப்படத்தில் ஆளவந்தார் வேடமேற்று நடித்திருக்கிறார்.
* பிச்சமூர்த்தி இயல்பிலேயே ஆன்மீக விஷயங்களிலும், துறவிலும் நாட்டம் கொண்டவராக இருந்திருக்கிறார். குடும்ப வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த பின்னரும் ஒரு
==சிந்தனைச் சிதறல்கள்==
வரிசை 35:
==வெளி இணைப்புகள்==
* ந.பிச்சமூர்த்தி எழுதிய [http://tamil.sify.com/amudhasurabi/fullstory.php?id=13974862 விஜயதசமி என்ற சிறுகதை] ([http://www.chennaionline.com/festivalsnreligion/Festivals/navarathri/vijayadasami.asp அதன் ஆங்கில மொழியாக்கம்]).
▲[[Category:கவிஞர்கள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
|