சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎கதை: தானியங்கி: பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் நீக்கம்
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 29:
கிராமத்தில் வாழும் பெண்ணான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜோதிகாவைத் திருமணம் செய்துகொள்பவராக சூர்யா. இருவரும் [[திருமணம்]] செய்து ஆறு வருடங்கள் கழித்து சூர்யா எழுதி வைத்த குறிப்புப் புத்தகத்தை படித்துத் திகைத்து நிற்கின்றார் ஜோதிகா. அந்தக் குறிப்புப் புத்தகத்தில் சூர்யாவின் கல்லூரி வாழ்கையில் ஏற்பட்ட [[காதல்]] அனுபவத்தினையும் காதலியுடன் சேராமல் பின்னர் பிரிக்கப்படுவதனையும் குறிப்பிட்டிருந்தார் சூர்யா. பின்னர் சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் இடையே பகை நீடிக்கின்றது. இதனால் அவர்களின் மகளும் பாதிக்கப்படுகின்றாள். பின்னர் சூர்யாவின் பழைய காதலியான பூமிகா சௌலாவின் வருகை ஜோதிகாவை ஒரு சந்தேகப்படும் [[மனைவி]]யாக மாற்றுவது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஏற்படும் புரிந்துணர்வினால் சூர்யாவிடம் உள்ள நியாயங்களை அறிந்து கொள்கின்றார் ஜோதிகா. பின்னர் இருவரும் ஒற்றுமையாக வாழ்வதும் குறிப்பிடத்தக்கது.
[[பகுப்பு:2006 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
 
[[en:Sillunu Oru Kaadhal]]
[[ml:സില്ലുനു ഒരു കാതൽ]]
[[new:चिल्लुऩ्ऩु ऒरु कातल् (सन् २००६या संकिपा)]]
"https://ta.wikipedia.org/wiki/சில்லுனு_ஒரு_காதல்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது