மனுஷ்ய புத்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 37:
மனுஷ்ய புத்திரன் துவரங்குறிச்சி, திருச்சி மாவட்டத்தில் 15 மார்ச் 1968 அன்று நான்கு குழந்தைகளில் இரண்டாவதாக பிறந்தார். ஏழாவது வயதில் தொடங்கிய தனது பள்ளி மற்றும் தனது ஆரம்ப கால வாழ்க்கை பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் :
 
::"ஏழு வயதில்தான் பள்ளிக்குப் போனேன். சீக்கிரமே வெளியேறியும் விட்டேன். வேடிக்கை பார்க்கவும் கனவு காணவும் நிறைய அவகாசமிருந்தது. பெற்றோரின் கனவுகளை நிறைவேற்றவேண்டிய நிர்பந்தம் இல்லாததால் சொந்தக் கனவுகளுக்குள் மூழ்கிப் போனேன். தந்தையும் சகோதரர்களும் எனது நேரத்தைக் கொல்வதற்காக புத்த்கங்கள்புத்தகங்கள் வாங்கித் தந்தார்கள். நம்பமுடியாத ஒரு உலகத்துக்குப் போய்ச் சேர்ந்தேன். மொத்ததில்மொத்தத்தில் செல்லம் கொடுத்து கெடுக்கப்பட்ட, எந்த பிரயோஜனமும் இல்லாத ஆனால் ஒரு வசீகரக் குழந்தையாக வளர்ந்தேன். இப்போதும் அதில் பெரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை."
 
== படைப்புகள் ==
 
"https://ta.wikipedia.org/wiki/மனுஷ்ய_புத்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது