லொயோலா இஞ்ஞாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 66 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
clean up using AWB |
||
வரிசை 14:
| patronage=[[பிலிப்பீன்சு]], [[இயேசு சபை]], [[போர் வீரர்]]கள், [[கல்வி]].
}}
புனித '''லொயோலா இஞ்ஞாசி''' ([[பாஸ்க் மொழி]]:Iñigo Loiolakoa, {{lang-es|Ignacio de Loyola}}) (1491<ref name="RGV"/> – ஜூலை 31, 1556) என்பவர் பாஸ்க் குடும்பத்தைச் சேர்ந்த [[எசுப்பானியா]] நாட்டின் போர்வீரரும், கத்தோலிக்க குருவும், [[இறையியல்|இறையியலாளரும்]], [[இயேசு சபை]]யின் நிறுவனரும், அச்சபையின் முதல் தலைவரும் ஆவார்.<ref name="Idig">{{cite book | last = Idígoras Tellechea | first = José Ignacio| title = Ignatius of Loyola: The Pilgrim Saint|chapter= When was he born? His nurse's account | publisher = Loyola University Press | location = Chicago | year = 1994 | isbn = 0-8294-0779-0| pages=45|url=http://books.google.com/?id=mWO8ZeN8D5sC&printsec=frontcover#PPA45,M1 }}</ref> இவர் [[கத்தோலிக்க மறுமலர்ச்சி]]யில் மிக முக்கிய பங்கு வகித்தவர். இவர் கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரம் மற்றும் நிலைமுறைக்கு எதிர்ப்பின்றி கீழ்படிந்தது மட்டும் அல்லாது, தன் சபையினரையும் அவ்வாறே செயல்பட ஊக்குவித்தார்.
1521 இல் பாம்பலோனா போரில் இவர் பலத்த காயமடைந்து, ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் போது, அங்கே படிக்க கிடைத்த கிறுத்தவப் புனிதர்களின் வரலாற்றால் ஈற்க்கப்பட்டு [[அசிசியின் பிரான்சிசு]] போல தன் வாழ்வை கடவுளுக்கு அற்பணிக்க முடிவெடுத்தார். மார்ச் 1522இல் இவர் கன்னி மரியாளையும், [[குழந்தை இயேசுவை]]யும் ஒரு காட்சியில் கண்டதாகக் கூறுவர். இக்காட்சிக்கும் பின்பு இவர் அருகில் இருந்த மன்ரேசா என்னும் இடத்தில் இருந்த குகையில் ஒரு நாளைக்கு ஏழு மணிநேரம் தொடர்ந்து இறை வேண்டலில் ஈடுபட்டிருந்தார். இங்கேதான் இவர் தனது ''ஆன்ம பயிர்சிகள்'' என்னும் நூலினை முறைப்படுத்தினார் என்பர். செப்டம்பர் 1523இல் லொயோலா [[திருநாடு]]க்குச் சென்று அங்கேயே தங்கிவிட முடிவெடுத்தார். ஆனால் அங்கிருந்த பிரான்சிஸ்கன் சபையினரால் [[ஐரோப்பா]]வுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
|