மதன்லால் பக்வா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சிNo edit summary
வரிசை 1:
[[Image:மதன்லால் பக்வா.jpg|frame|right|மதன்லால் பக்வா]]
 
'''மதன்லால் கிஷன்லால் பக்வா''' (Madanlal Kishanlal Pahwa) [[1947]] ஆம் ஆண்டு அகதியாக [[இந்தியா|இந்தியாவிற்கு]] பிரிக்கப்பட்ட இந்தியாவிலிருந்து ([[பாகிஸ்தான்]]) வந்தார். அகதியாக ஆக்கப்பட்ட நிலையால் [[காங்கிரஸ்]] தலைவர் [[மோகன்சந்த் கரம்சந்த் காந்தி|மாகத்மா காந்தி]]யின் மேல் கடுங்கோபங்கொண்டான்கடுங்கோபங்கொண்டார். இவர் காந்தி படுகொலையில் கொலைச்சதியில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார்.
மாதன்லால் பக்வா ''மான்ட்கோமரி'' மாவட்டத்தில் உள்ள ''பாக்பத்தான்'' ஊரில் [[இந்தியப் பிரிவினை|இந்தியாவின் பிரிவினைக்கு]] முன்னர் பிறந்தவர். உயர்நிலை பள்ளிப் படிப்பை முடித்தவுடன் இராயல் இந்தியன் கப்பற்படைப்பிரிவில் கம்பியில்லாக் கருவிகளை இயக்கும் வல்லுநராகப் (Wireless Operator) பணிபுரிந்து 1946 ல் ஒய்வுப் பெற்றவர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிந்தபொழுது இந்தியாவிற்கு அகதியாகவந்துஅகதியாக வந்து [[மும்பை|மும்பையில்]] உள்ள [[செம்பூர்]] அகதிகள் முகாமில் தங்கியிருந்தார். இவர் மும்பைக்கு வந்ததன் முக்கியக் காரணம் வேலைதேடுவதற்காகத்தான். அதுமட்டுமில்லாமல் அவர் கப்பற் படையில் மும்பையிலிருந்துதான் பணிபுரிந்தார் . பெரும்பாலான அகதிகள் காந்தியின் மேல் கோபங்கொண்டிருந்தனர். அங்கிருந்துதான் மகாத்மா காந்தியை கொல்லச் சதிச் செயல்களில் ஈடுபட்டார். இந்த குற்றத்திற்காக மதன்லால் பக்வா அயுள்ஆயுள் தண்டணைப் பெற்றவர். தண்டணைக் காலம் அனுபவித்தபின் மும்பையிலுள்ள [[தாதர்|தாதரில்]] வசித்துவந்தார்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/மதன்லால்_பக்வா" இலிருந்து மீள்விக்கப்பட்டது