இயல்புப் புணர்ச்சி (இலக்கணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''இயல்புப் புணர்ச்சி''' என்பது [[சொல்|சொற்களோ]] அல்லது சொல்லின் உருப்புகளோ எவ்வித மாற்றமும் இல்லாமல் இயல்பாக இணைந்து வரும் சொற் புணர்ச்சி வகை ஆகும்.
 
== எடுத்துக்காட்டு ==
* கவின் + கலை = கவின்கலை
* [[வாழை]] + மடல் = வாழைமடல்
* எமது + நாடு = எமது நாடு
 
வரிசை 13:
! நிலை மொழி !! வரு மொழி|| புணர்ந்த சொல்
|-
| [[கடல்]] || அழகு || கடலழகு
|-
| அவர் || ஆல் ||அவரால்
வரிசை 20:
|}
 
இங்கு வரும் ல், ர் என்பன நிலை மொழி இறுதியில் உள்ள மெய் எழுத்துகளாகும். அ, ஆ வருமொழியில் முதல் எழுத்துகளாகும். இங்கு மெய்யும் உயிரும் சேர்ந்து உயிர் மெய்[[உயிர்மெய்]] ஆகியுள்ளன.
 
ல் + அ = ல<br />
வரிசை 26:
ர் + ஆ = ரா
 
மெய்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்பது [[தொல்காப்பியம்]]. எனவே இங்கு [[மெய் எழுத்துக்கள்|மெய் எழுத்துகளோடு]] [[உயிரெழுத்து]] இயல்பாக இணைந்தது.
 
[[பகுப்பு:தமிழ் இலக்கணம்]]
"https://ta.wikipedia.org/wiki/இயல்புப்_புணர்ச்சி_(இலக்கணம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது