மனோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 4 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி *உரை திருத்தம்*
வரிசை 16:
| Years_active = 1985–நடப்பு(நடிகராக, 1979-1992)
| URL =
}}'''மனோ''' ([[தெலுங்கு]]: మనో) (பிறப்பு அக்டோபர் 26, 1965) [[தென்னிந்தியா|தென்னிந்தியத்]] திரைப்படங்களில் பாடியுள்ளபாடிவரும் ஓர் திரைப்படப் பின்னணிப் பாடகர். இவர் [[தமிழ்]], [[மலையாளம்]], [[தெலுங்கு]], [[கன்னடம்]] மற்றும் [[இந்தி]] மொழிகளில் பாடியுள்ளார். தமது திரைவாழ்வை நடிகராகத் துவங்கி பின்னர் பின்னணிப் பாடகராக புகழ்பெற்றார். [[சின்னதம்பி]] என்ற படத்தில் "தூளியிலே" என்ற பாடலுக்காக தமிழ்நாடு அரசு விருது பெற்றுள்ளார்பெற்றார்.
 
==இளமை வாழ்வும் திரைவாழ்வும்==
மனோ ஓர் [[தெலுங்கு]] [[இசுலாம்|இசுலாமியக்]] குடும்பத்தில் பிறந்தார்பிறந்தவர். இவரது இயற்பெயர் நாகூர் பாபு ஆகும். இவரது பெயரை பிற்காலத்தில் மனோ என்று [[இளையராஜா]] மாற்றினார். தமது கருநாடக இசைப் பயிற்சியை பிரபல பாடகர் நேதனூரி கிருஷ்ணமூர்த்தியிடம் பெற்றார்.<ref name="sudha_umashanker_mano">Sudha Umashanker. [http://www.tfmpage.com/my/singer/mano.html மனோ பற்றிய ஓர் கட்டுரை].</ref>
 
துவக்கத்தில் பல மேடை நாடகங்களில் நடித்து 15 தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது படமொன்றிற்கு இசையமைக்க வந்த இசையமைப்பாளர் [[எம். எஸ். விஸ்வநாதன்]] இவருடைய பின்னணியை அறிந்து தன்னுடைய குழுவில் துணை புரிய சென்னைசென்னைக்கு அழைத்துக்கொண்டார். அவரிடம் இரண்டரை ஆண்டுகள் பணி புரிந்துள்ளார்.<ref name="sudha_umashanker_mano"/>. 1984ஆம் ஆண்டு தெலுங்கு இசையமைப்பாளர் சக்கரவர்த்தியிடம் பணிபுரியத் தொடங்கினார். 1984ஆம் ஆண்டு கற்பூரதீபம் என்ற படத்தில் எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலாவுடன் இணைந்து பாடும் ஓர் வாய்ப்பு கிடைத்தது.<ref name="sudha_umashanker_mano"/>. அதனைத் தொடர்ந்து கன்னடத் திரைப்படம் ஒன்றில் இசையமைப்பாளர் அம்சலேகா வாய்ப்பு கொடுத்தார். 1986ஆம் ஆண்டு [[இளையராஜா]] [[பூவிழி வாசலிலே]] என்றத் தமிழ்த் திரைப்படத்தில் "அண்ணே அண்ணே" என்ற பாடலைப் பாட வாய்ப்பு கொடுத்தார். தொடர்ந்து [[எங்க ஊர் பாட்டுக்காரன்]] படத்தில் திருப்புமுனை தந்த "செண்பகமே", "மதுரை மரிக்கொழுந்து வாசம்" மற்றும் [[வேலைக்காரன்]] படத்தில் "வா வா கண்ணா வா", "வேலையில்லாதவன்" போன்ற பாடல்கள் மூலம் பரவலாக அறியப்படத் தொடங்கினார். [[சிங்காரவேலன்]] படத்தில் ஓர் வேடமேற்று நடித்துள்ளார்.
 
[[காதலன்]] படத்தில் "முக்காலா முக்காபலா" , [[முத்து]] படத்தில் "தில்லானா தில்லானா" மற்றும் [[உள்ளத்தை அள்ளித் தா]] படத்தில் "அழகிய லைலா" போன்ற பாடல்கள் பெருவெற்றி பெற்றன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மனோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது