பட்டுக்கோட்டை அழகிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB
சி bad link repair, replaced: இந்தி எதிர்ப்புப் போராட்டம் → இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் using AWB
வரிசை 5:
கூட்டுறவு சங்கமொன்றில் எழுத்தராக சேர்ந்தார். ரிவோல்ட் என்னும் பத்திரிக்கையின் ஆசிரியர்களாக இருந்த [[தந்தை பெரியார்|பெரியார்]], ராமநாதன், குத்தூசி குருசாமி ஆகியோர்களில் குத்தூசி குருசாமியை ஒரு நாளேடு தரக்குறைவாக எழுதியது. இதனால் கோபமடைந்த அழகிரி அந்த நாளேட்டின் அலுவலகம் சென்று அந்த ஆசிரியரை அடித்துவிட்டு திரும்பினார்.
 
அழகிரிதான் முதன் முதலில் [[பட்டுக்கோட்டை|பட்டுக்கோட்டையில்]] சுயமரியாதை சங்கம் தொடங்கி உறுப்பினர் சேர்த்து சுயமரியாதை பிரச்சாரம் செய்தார். அதன் பிறகே [[தந்தை பெரியார்|தந்தை பெரியாரால்]] [[சுயமரியாதை இயக்கம்]] தொடங்கப்பட்டது. [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] இந்தி திணிக்கப்பட்ட போது ராமாமிர்தம் அம்மையாருடன் சேர்ந்து [[தஞ்சாவூர்|தஞ்சை]] முதல் [[சென்னை]]வரை நடைபயண [[இந்திஇந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்|இந்தி எதிர்ப்பு பிரச்சாரம்]] செய்தார்.
 
[[திருவாரூர்|திருவாரூரில்]] சுயமரியாதை கூட்டத்தில் கனல் பேச்சுக்களை பேசிக்கொண்டிருந்த போது [[காசநோய்|காசநோயின்]] தாக்கம் மயங்கி கீழே விழுந்தார். பேச்சை கேட்ட கூட்டம் ஓடி போய் தூக்கியது தூக்கிய கூட்டத்தில் ஒரு சிறுவனும் உண்டு. அந்த சிறுவன் [[காசநோய்|காசநோயாளியான]] நீங்க ஆவேசமாக பேசலாமா என்று கேட்க. என்னை விட இந்த நாடு நோயாளியாக உள்ளது முதலில் அதை சரிப்படுத்தத்தான் பேசுகிறேன் என்று அந்த சிறுவனிடம் பதில் சொன்னார். அன்று முதல் அழகிரியின் பேச்சுக்களை விடாமல் கேட்கத்தொடங்கினார் அந்த சிறுவன். அந்த சிறுவன்தான் [[மு. கருணாநிதி]].
"https://ta.wikipedia.org/wiki/பட்டுக்கோட்டை_அழகிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது