சிக்கவீர ராஜேந்திரன் (புதினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி *திருத்தம்* |
||
வரிசை 12:
பக்கங்கள் = 508 |
ஆக்க_அனுமதி = |
}}
== நூலைப்பற்றி ==
சிக்கவீர ராஜேந்திரன் என்பது தற்போதைய [[கர்நாடகம்|கர்நாடகத்தின்]] [[குடகு]] பகுதியை ஆண்ட மன்னனின் பெயராகும். இவனது ஆட்சிக் காலத்தில்தான் குடகு ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்கு வந்தது. வீர ராஜேந்திரன் கெட்ட சகவாசத்தில் சிக்கி மன்னனுக்கான நேர்மையை விட்டு விலகியதாலும், அரச குடும்பத்திற்குள் ஏற்பட்ட பூசல்களாலும் அவன் ஆங்கிலேயர்களிடம் ஆட்சியை பறிகொடுக்க நேர்ந்தது. அவனது ஆட்சியின் இறுதி ஆண்டில் நடந்த நிகழ்வுகளைக் கொண்டு இப்புதினம் புனையப்பட்டுள்ளது.
== உசாத்துணை ==
சிக்கவீர ராஜேந்திரன், இரண்டாம் பதிப்பு 1990, வெளியீடு, நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, புதுதில்லி
[[பகுப்பு:1974 தமிழ் நூல்கள்]]
[[பகுப்பு:தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள்]]
|