மனிதர்களின் நுகர்வுக்காக, தனியாக கடலோரத்தில் தொட்டிகள் அமைக்கப்பட்டு இறால்கள் வளர்க்கப்படுகின்றன. வணிக ரீதியான இறால் வளர்ப்பு 1970-களில் வேகமாகவேகமாகப் பெருகின. இந்தஇந்தப் பெருக்கம் அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் சப்பான் நாடுகளில் ஏற்பட்ட கிராக்கியினால்தேவையினால் ஏற்பட்டது. தற்போது உலகின் பண்ணைகளிளலிருந்து உற்பத்தி செய்யப்படும் இறால்களில் 70% ஆசிய நாடுகளிலிருந்து வருகின்றன. ஆசிய நாடுகளில் இறால் உற்பத்தியில் முன்னணியில் நிற்பவைஇருப்பவை [[சீனா]] மற்றும் [[தாய்லாந்து]] ஆகும். இந்தியாவில், ஆந்திர மாநிலத்தில் அதிகப்படியானஅதிக அளவிலான இறால் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ் நாட்டிலும் ஆங்காங்கே கடலோர நிலங்களில் இறால் வளர்ப்பு நடை பெறுகிறது. சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதாலும் இதற்கு எதிராக சில நீதி மன்றமன்றத் தீர்ப்புகள் இருப்பதாலும் இந்தியாவில் அதிகமாக இறால் உற்பத்தி செய்யப்படுவதில்லை. உலகில் அதிகப்படியாக இறால் ஏற்றுமதியில் உலகில் அதிகஅளவில் ஈடுபட்டுள்ள நாடு தாய்லாந்து ஆகும்.