துளசிதாசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + துணைப்பகுப்பு using AWB
வரிசை 38:
துளசிதாசர், பெரும் முனிவர் [[வால்மீகி]]யின் அவதாரமாகக் கருதப்படுகிறார். பவிஷ்யோட்டர் புராணத்தில், கலி யுகத்தில் ஒரு நாட்டு மொழியில் இறைவன் இராமனின் புகழைப் பாடுவதற்கு அனுமனிடமிருந்து வால்மீகி எவ்வாறு ஒரு வரத்தைப் பெற்றார் என்று இறைவன் [[சிவன்]], [[பார்வதி]]யிடம் கூறுகிறார். சிவனின் இந்த தீர்க்கதரிசனம் ஷ்ராவன் ஷுக்லா சப்தமியின் விக்ராமி சாம்வாட் 1554 ஆம் ஆண்டில் வால்மீகி துளசிதாசராக மறுஅவதாரம் எடுத்தபோது உண்மையானது.
 
துளசிதாசரின் சமகாலத்தவரும் பெரும் பக்தருமான நப்பாதாசு கூட தன்னுடைய படைப்பான பக்த்மாலில் துளசிதாசரை வால்மீகியின் அவதாரமாகவே விவரிக்கிறார்.
 
இராமனான்டி சமய பிரிவும்கூட (துளசிதாசர் இந்தச் சமயப் பிரிவைச் சார்ந்தவர்) வால்மீகி தான் இந்த கலியுகத்தில் துளசிதாசராக மறுபிறவி எடுத்துள்ளார் என்று திடமாக நம்பியது.<ref>சித்திரக்கூட்டின் ஸ்ரீ துளசி பீடத்திலிருந்து வெளியிடப்பட்ட மானஸ்</ref>
வரிசை 44:
== இலக்கியப் பங்களிப்புகள்==
இவர் இயற்றியதாகக் கூறப்படும் நூல்கள் 39 என்று கூறப்படினும் துளசிதாசரால் இயற்றப்பட்டவை 12 தான் என்று அறிஞர்களால் கூறப்படுகின்றது.
அவை: வைராக்கிய சிரசந்தீபனீ, இராமாஞ்ஞா பிரஷ்ன, இராமலாலா நகசூ, ஜானகீ மங்கள், பார்வதீ மங்கள், கிருஷ்ண கீதாவளி, கீதாவளி, விநய பத்திரிக்கா (விரஜ மொழி), தோஹாவளி, பரவை இராமாயணம், கவிதாவளி (விரஜ மொழி), இராம சரித மானஸ் (அவதி மொழி)<ref name="kalaimagal">கலைமகள்; டிசம்பர் 2014; கட்டுரை: துளசிதாசர் காட்டும் பக்தி; பக்கம் 50-52</ref>
 
துளசிதாசரின் இலக்கிய மதிப்பை ஆச்சார்யா ராம் சந்திரா ஷுக்லா தம்முடைய இந்தி சாஹித்ய கா இதிஹாஸ் என்னும் விமர்சன படைப்பில் முன்னிலைப்படுத்தியுள்ளார்.ஆச்சார்யா ஷுக்லா துளசியின் லோக்மங்கலை சமூக மேம்பாட்டுக்கான தத்துவக் கோட்பாடு என்று விவரித்துள்ளார், இதுதான் அந்தப் பெரும் கவிஞரை என்றும் புகழ்பெறச் செய்துள்ளது என்றும் எந்தவொரு இதர உலக இலக்கிய கர்த்தாக்களுடனும் ஒப்பீடுசெய்யமுடியும் என்றும் விவரிக்கிறார்.
வரிசை 68:
 
;விநய பத்திரிகா
துளசிதாசர் காலத்தில் சமுதாயத்தில் ஒழுக்கம் குறைந்து சீர்கேடுகள் மிகுந்திருந்தன. சமுதாய நிலை கண்டு மிகவும் மனம் வருந்திய துளசிதாசர், மக்களிடையே ஒழுக்கத்தை ஏற்படுத்தி அவர்களை உயர்த்த வேண்டி ஸ்ரீராமபிரானிடம் முறையிட்டு எழுதியதே "விநய பத்திரிகா". தமது வேண்டுகோள்களை இசைப் பாடல்களாக இயற்றி ஸ்ரீராமபிரானின் அரசவைக்கு அனுப்பி வைக்கிறார் துளசிதாசர். ராமபிரானின் அரசவையில் உள்ள கணேசர், சிவபெருமான், தேவி, சூரியன், கங்கை, யமுனை, அனுமன், இலக்குவன், பரதன், சத்துருக்னன், சீதை என அனைவரையும் துதித்துப் பாடி அவர்களைத் தம் வேண்டுகோளை நிறைவேற்றச் செய்ய ராமபிரானின் கவனத்தை தம் பக்கம் ஈர்க்கச் சொல்கிறார் துளசிதாசர். கல் மனத்தையும் கரையச் செய்யும் விநயபத்திரிக்கா" என்ற சொல்லடை இந்தியில் விநயபத்திரிக்காவின் பெருமையைக் குறிக்க வழங்கிவருகின்றது.இந்நூல் துளசிதாசரால் இறுதியாக எழுதப்பட்ட படைப்பாகக் கருதப்படுகின்றது<ref name="kalaimagal">கலைமகள்; டிசம்பர் 2014; கட்டுரை: துளசிதாசர் காட்டும் பக்தி; பக்கம் 50-52</ref>
 
====சிறு படைப்புகள்====
வரிசை 80:
இராமசரிதமானசா பால்காண்ட் ஏழாவது பாடல் (नानापुराणनिगमागमसम्मतं यद् )
 
இராமானுசரைப் போலவே, துளசிதாசரும் ஒப்புயர்வற்ற கடவுளை நம்புகிறார்.அதேசமயம் சங்கராச்சார்யரின் கருத்தையும் ஏற்கிறார்;
 
இந்த இறைவன் தானே ஒருமுறை மனித வடிவை எடுத்துக்கொண்டார், மனிதகுலத்தினை ஆசீர்வதிப்பதற்காக இராமராக அவதாரம் எடுத்தார். அதனால் உடலானது போற்றப்படவேண்டுமே தவிர பயனற்றதாக எண்ணக்கூடாது. இறைவன் நம்பிக்கையுடன் (பக்தியுடன்) அணுகப்படவேண்டும், தன்னலமற்ற வழிபாடு மற்றும் சுத்தமான அன்பில் தன்னையே சரணடையச் செய்யவேண்டும், மேலும் அவனின் சிந்தனையில் சுய-விருப்பங்களின் அனைத்து செயல்களிலும் சுத்தமாக வேண்டும்.
 
அனைத்து உயர்களிடத்திலும் அன்பு காட்டவேண்டும், அப்போது அவை மகிழ்ச்சியடையும்; ஏனெனில் எல்லாவற்றின் மீதும் அன்பு காட்டும் போது நீங்கள் இறைவனிடமும் அன்பு கொள்கிறீர்கள், ஏனெனில் அவனே எல்லாமுமாக இருக்கிறான்.
 
ஆன்மா இறைவனிடமிருந்து பெறப்பட்டது, மேலும் வாழ்க்கையில் அது வேலைகளில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது ([[கர்மா]]); மனிதகுலம் தன்னுடைய பிடிவாதத்தினால், செயல்களின் வலைகளில் தங்களைத் தாங்களே பிணைத்துக்கொள்கிறது.
 
இறைவனிடத்தில் நம்பிக்கை வைப்பவர்களின் பேரின்பத்தை அறிந்தபோதிலும் மற்றும் கேட்டறிந்தபோதிலும், விடுதலை ஆவதற்கான ஒரு வழியை அவர்கள் முயற்சிப்பதில்லை. கடவுளின் இல்லத்தில் ஆன்மா பெறக்கூடிய பேரின்பம் இறைவனிடத்தில் ஈடுபாடு அல்ல, அவருடனேயே ஒன்றாதலாகும். இது பிறப்பு மற்றும் மறுபிறப்பின் சுமையிலிருந்து விடுதலையாதல் (முக்தி) மற்றும் உச்சநிலையிலான ஆனந்தமாகும்.
 
இராமரிடத்தில் பக்தி மற்றும் சிவனிடத்தில் பற்றுதல் ஆகியவற்றுக்கு இடையில் எந்த முரண்பாடும் இல்லாதிருப்பதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார் (இராமாயணா, லங்கா காண்டம், தோஹா 3). ஆனால் அவருடைய எல்லா எழுத்துகளின் நடைமுறை முடிவுகளும் இராமரை நோக்கி செய்யப்படும் பக்தியாக, ஆழமாக மனதில் பதியச் செய்வதாக இருக்கிறது, அதன் மூலம் பிறப்புகள் மற்றும் மறுபிறப்புகளின் சுழற்சியிலிருந்து விடுதலை மற்றும் பாவ விமோசனத்திற்கு ஒரு பெரும் வழியாக இருக்கிறது, பிராமணர்கள் போலவே மிகத் தாழ்ந்த சாதியிலிருக்கும் மக்களுக்கும் திறந்தே இருப்பதான ஒரு விமோசனமாகவும் இருக்கிறது.
வரிசை 97:
== மூலங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் ==
 
''இராமசரிதமானசா''வின் கிரோசெஸ் மொழிபெயர்ப்பில்<ref>[http://www.archive.org/details/rmyanaoftuls00tulauoft துளசி தாசரின் இராமாயணம்]</ref>, நப்பாஜியின் ''பகத்மாலா'' வில் இருக்கும் உரைகள், மொழிபெயர்ப்புகள் மற்றும் அவற்றின் விரிவுரைகளாலேயே காணமுடியும், இதுதான் கவிஞருக்குத் தொடர்புடைய பாரம்பரியங்களுக்கு வலிமையாக இருக்கும் முக்கிய மூல சான்றாகும். நபாஜி அவராகவே துளசிதாசரைச் சந்தித்துள்ளார்; ஆனால் கவிஞரைப் புகழ்ந்து பாடும் பத்தி அவருடைய வாழ்க்கைக்குத் தொடர்புடைய எந்தச் செய்தியையும் வெளியிடவில்லை - இவை ப்ரியா தாசு அவர்களின் டிகா அல்லது உரை விளக்கத்தில் குறிப்பிடப்படுகிறது, இவர் இதை 1712 ஆம் ஆண்டில் எழுதியுள்ளார், மேலும் பொருளடக்கத்தின் பெரும்பகுதி கட்டுக்கதையாகவும் நம்பகத்தன்மையற்றதாகவும் இருக்கிறது. துரதிஷ்டவசமாக, கவிஞரின் தனிப்பட்ட சீடருமாக உண்மையான தோழருமாக இருந்து 1642 ஆம் ஆண்டில் இறந்துபோன பெனிமாதாப் தாசு அவர்களால் இயற்றப்பட்ட கவிஞரின் வாழ்க்கை வரலாறான ''கோசாய்-சரித்ரா'' காணாமல்போய்விட்டது, அதன் பிரதியும் கூட இருப்பதாகத் தெரியவில்லை.
 
நாக்ரி பிரச்சார்னி சபாவின் இராமாயண பதிப்பின் அறிமுகத்தில் துளசி தாசரின் வாழ்க்கையைப் பற்றி அறியப்பட்ட அனைத்துத் தகவல்களும் ஒன்றாகத் திரட்டப்பட்டு விமர்சனத்துக்குரிய முறையில் விவாதிக்கப்பட்டது. அவருடைய மத நிலைப்பாடுகளுக்கும் வட இந்தியாவின் பிரபல மதத்தில் அவருக்கான இடத்தைப் பற்றிய விளக்கங்களுக்கும், ஜூலை 1903 ஆம் ஆண்டின் ஜர்னல் ஆஃப் தி ராயல் ஏசியாடிக் சொசைடியில் டாக்டர் கிராய்ர்சன்னின் கட்டுரையைப் பார்க்கவும் பக். 447-466. (சி.ஜெ.எல்)
வரிசை 140:
கஞ்சமுகா = தாமரை(கஞ்ச்) போன்ற அழகிய முகம் (முகா)
கரகஞ்சா = தாமரையை (கஞ்ச்) போன்ற மிருதுவான கைகளையுடையவன்
பாத கஞ்சருனாம் = அவனுடைய பாதம் (பாதா) சிவந்த (அருஆ) தாமரை (கஞ்ச்) போலிருக்கிறது
 
என்னுடைய கடவுளுக்குப் பெரிய, இளம்/புதிதாய் உருவான தாமரை போன்ற அழகிய கண்கள் இருக்கிறது, அவருடைய கைகளும் கால்களும் தாமரையைப் போல் இருக்கிறது மேலும் அவருடைய முகம் முழுவதும் மலர்ந்த தாமரையைப் போல் இருக்கிறது.
வரிசை 161:
தீனபந்து = நசுக்கப்பட்ட/ஏழை/அதிகாரமற்ற (தீனா) மக்களின் நண்பன் (பந்து)
தின்ஈஷா = சூர்ய வம்சத்தின் வழித்தோன்றல்
தானவா தைய்த்ய வம்ஷ நிகாகண்டனம் = அரக்கர்களின் (தானவ் மற்றும் தைய்த்யாஸ்) சந்ததியை (வம்ச) (அவன்) அழித்தான் (நிகாந்தனம்)
 
எளியோரின் நண்பரும பாதுகாவலருமான இறைவனை வழிபடுங்கள், சூரிய வம்சத்தின் சந்ததியான அவன் அரக்கர்களை அழிப்பவன்.
வரிசை 168:
ஆனந்தகன்டா = மகிழ்ச்சி (ஆனந்தா) கடல் (கன்டா)
கோஷ்லகன்டா = கோசல வம்சத்தின் அன்புக்குரியவர் (கந்தா)
தஷரத நந்தனம் = தசரத அரசரின் மகன் (நந்தனம்)
 
ரகுவம்சத்தின் இந்த தசரத அரசரின் மகன், கோசலர்களின் அன்புக்குரியவர் (அவருடைய தாயார் கௌசல்யாவின் குடும்பம்/வம்சம்) மற்றும் முடிவுறாத பேரின்பத்தின் எல்லையற்ற பெருங்கடல்.
 
ஷிர முகுடா = அவருடைய தலையில் (சிர்) ஒரு கீரிடத்துடன் (முகுடா)
வரிசை 177:
சாரூ = (தோற்றம்) அழகிய
உதார அங்கா = அவருடைய வல்லமைமிக்க (உதார்) அங்கங்கள் (அங்கா)
விபூசனம் = அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது
 
அவர் தலையில் கீரீடமும், தொங்கும் காது வளையங்கள் மற்றும் நெற்றியில் ஒரு அழகிய திலகமும் அணிந்திருக்கிறார். அவருடைய வலிமைமிக்க கைகள் காப்புகள் மற்றும் கடகங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
வரிசை 183:
அஜ்அனுபுஜா = அவனுடைய கைகள் (புஜா) நீளமாக இருக்கிறது (அஜ்அனு) - நபரின் முழங்கால் வரையில் கைகள் நீண்டது என்று நேரடியாகப் பொருள்படும்
ஷாராகாபா தாரா = அம்பு (காபா) மற்றும் வில்லை (சாரா) கையாளுதல் (தாரா)
சங்க்ராமா ஜிதா காரா துஸாநாம் = காரா மற்றும் துஸாநானை போரில் (சங்க்ராம்) வென்றவர் (ஜீதா)
 
தன் நீண்ட கைகளால் வில் அம்பைக் கையாண்டு, அவன் போரில் காரா துஸானைவை (சூர்ப்பனகை சகோதரர்கள்) தோற்கடித்தார்.
வரிசை 214:
[[பகுப்பு:இந்து சமய மறுமலர்ச்சியாளர்கள்]]
[[பகுப்பு:இராமாயணம்]]
[[பகுப்பு:கூகுள் தமிழாக்கம்-நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/துளசிதாசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது