இறையனார் களவியல் உரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD, replaced: பகுப்பு:உரை நூல்கள் → பகுப்பு:தமிழ் உரை நூல்கள் using AWB
சிNo edit summary
வரிசை 1:
[[இறையனார் களவியல்]] என்னும் நூல் [[தொல்காப்பியம் களவியல் செய்திகள்|தமிழரின் காதல் வாழ்க்கையைப்]] பற்றிக் கூறும் இலக்கண நூல். இதனை '''இறையனார் அகப்பொருள்''' என்றும் குறிப்பிடுகிறோம். தொல்காப்பியத்துக்குப் பிந்தியது. இதற்கு [[நக்கீரர்]] என்பவர் உரை எழுதியுள்ளார். இதனைக்இதனை '''இறையனார் களவியல் உரை''' என்கிறோம்.<ref>[http://www.tamilvu.org/library/l0N00/html/l0N00con.htm இறையனார் களவியல் உரை மூலம்]</ref> இவரது காலம் கி.பி. 7-ம் நூற்றாண்டு. இவரது உரையில் காதல் வாழ்க்கை பற்றி விரிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. [[சங்கம் - முச்சங்கம்|முச்சங்க வரலாறு]] பற்றிய தொகுப்புக் குறிப்பினை முதன்முதலில் தந்த உரையாசிரியர் இவர். உரைநடை வளர்ச்சியில் [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தில்]] வரும் [[உரைப்பாட்டு மடை]] என்னும் பகுதிக்குப் பின்னர் தமிழில் காணப்படும் உரைநடை இந்த உரைநூல்.
;உரைநடைப் பாங்கு
‘தானே அவளே’ என்று சொல்லப்பட்டது என்னும் இவ்வுரையும்
வரிசை 16:
இவளையே பிரித்து வாங்கினமையானும் பிரிநிலை ஏகாரம் எனப்பட்டது;
பலவற்றுள் ஒன்று பிரிப்பது பிரிநிலை ஏகாரம் எனப்படும் ஆகலான் என்பது.
 
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/இறையனார்_களவியல்_உரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது