வி. நவரத்தினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்|இருபதாம் நூற்றாண்டு இல...
வரிசை 34:
[[1948]] இல் [[இலங்கை]] சுதந்திரம் பெற்ற பின் இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரஜாவுரிமைப் பதிவுச் சட்டத்தை எதிர்த்ததால் [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்|தமிழ்க் காங்கிரஸ்]] கட்சியிலிருந்து வெளியேறிய தந்தை [[எஸ். ஜே. வி. செல்வநாயகம்|செல்வநாயகத்துடன்]] இணைந்து [[1947]] [[டிசம்பர் 17]] இல் தமிழரசுக் கட்சி உருவாகுவதற்கு தோள் கொடுத்தவர் நவரத்தினம். அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தவர். [[1952]] பொதுத் தேர்தலில் ஊர்காவற்றுறைத் தொகுதி சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
 
[[1956]] இல் [[தனிச் சிங்களச் சட்டம்]] அறிமுகப்படுத்தப்பட்ட போது காலி முகத்திடலில் இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கான ஆலோசனைத் திட்டத்தைத் தீட்டி வழிநடத்தினார். [[பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம், 1957|பண்டா - செல்வா ஒப்பந்தம்]] தொடர்பாக முக்கிய பங்காற்றினார்.
 
==தமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேற்றம்==
"https://ta.wikipedia.org/wiki/வி._நவரத்தினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது