நெடுவாசல் இயற்கை எரிவாயு திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சான்று இணைத்துள்ளேன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 5:
 
== போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது ==
மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கின்ற எரிவாயு உறிஞ்சும் திட்டங்களைத் தொடரப் போவதில்லை என்று நடுவண் அரசு அளித்த வாக்குறுதியை ஏற்று நெடுவாசல் போராட்டம் 2017, மார்ச்சு 10ஆம் நாள் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. கிராம மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இளையோர் என்று பல தரப்பினர் தொடர்ச்சியாக 22 நாட்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். <ref>http://tamil.thehindu.com/tamilnadu/எரிவாயு-திட்டத்துக்கு-எதிரான-நெடுவாசல்-போராட்டம்-தற்காலிகமாக-வாபஸ்-போராட்டக்-குழுவினர்-அறிவிப்பு/article9577991.ece?ref=relatedNews</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நெடுவாசல்_இயற்கை_எரிவாயு_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது