இரண்டாம் விருபக்ஷ ராயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கோவா - link(s) தொடுப்புகள் கோவா (மாநிலம்) உக்கு மாற்றப்பட்டன
 
வரிசை 7:
 
==தோல்விகள்==
தனது ஆட்சிக் காலம் முழுதும், குழப்பம் விளைவிக்கும் தலைவர்களையும் அதிகாரிகளையும் மட்டுமன்றி, பேரரசின் வலுவின்மையை உணர்ந்து அதன் பகுதிகளைக் கைப்பற்றத் துடிக்கும் பகை அரசர்களையும் சமாளிக்க வேண்டியிருந்தது. 1470 ஆம் ஆண்டில் இவன் [[கொங்கணம்]] கரையோரப் பகுதிகளை [[பாமினி சுல்தானகம்|பஹமானி அரசிடம்]] இழந்தான். பஹமானி சுல்தான் [[மூன்றாம் முஹம்மத் ஷா]] அனுப்பிய முதல் அமைச்சன் மஹமுத் கவான் [[கோவா (மாநிலம்)|கோவா]] உட்பட்ட இப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். பஹமானி சுல்தான், [[கிருஷ்ணா ஆறு|கிருஷ்ணா]], [[துங்கபத்திரை ஆறு|துங்கபத்திரை]] ஆறுகளிடை நிலப்பகுதியையும் கைப்பற்றினான். ஒரிசாவின் அரசன் [[புருஷோத்தம கஜபதி]], எல்லைக்குள் புகுந்து [[திருவண்ணாமலை]]யைப் பிடித்தான். இத் தோல்விகள் விருபக்ஷ ராயனை மதிப்பு இழக்கச் செய்ததோடு, பேரரசின் பகுதிகள் பலவும் கிளர்ச்சியில் ஈடுபடத் தூண்டுகோலாக அமைந்தது.
 
==இறப்பு==
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_விருபக்ஷ_ராயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது